612
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே டிபன் சென்டரில் வாடிக்கையாளர் சாப்பிட்ட வடையில் பாதி உடைந்த பிளேடு கிடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர். வெண்பல வட்டத்தில் உள்ள க...

591
ஈரோட்டில் உணவகத்தில் பார்சல் வாங்கிய சப்பாத்தி கெட்டுப்போய் இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில், உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர். காந்திஜி சாலையில் பாலு என்பவருக்கு சொந்தமான கருப்பண்ணா உணவகத்...

170
ராமநாதபுரத்தில் உள்ள டவுன் மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மற்றும் ஆப்ரிக்க தேளி மீன்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கெட்டுப்போன 20 கிலோ மீன...

246
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர், ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் விற்ற காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்ததுடன், தரமற்ற டீ தூள், சிக்...

242
ஸ்மோக்கிங் பிஸ்கெட் எனப்படும், திரவ நைட்ரஜனில் நனைத்து கொடுக்கப்படும் பிஸ்கெட்டுகள் உயிருக்கு ஆபத்தானவை என்பதால், அவற்றை குழந்தைகள் உட்கொள்ள பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என உணவுப்பாதுகாப்புத்துறை அறி...

608
மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்சமாக 6.1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை...

1339
உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் மினரல் ஆயில் பூசப்பட்ட பேரீட்சை பழங்கள், குற்றாலத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சுமார் ஒரு டன் பேரீட...



BIG STORY